அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று (19/08/17) காலை 9 மணி அளவில் கொல்லாபுரம் பேருந்து நிலையம் அருகில் டெங்கு காய்ச்சலை தடுக்க நில வேம்பு கசாயம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது அதில் 250 நபர்களுக்கு மேல் பயனடைந்தனர்...
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை - 2
திருவாருர் வடக்கு மாவட்டம்.
