"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்


09/06/2013 - வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பொதுகூட்ட பட தொகுப்பு , உங்கள் பார்வைக்கு ....


























































































Video

Kollapuram Masjidur Rahman Part 1 by tntjkollapuram

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொல்லாபுரம் கிளை சார்பாக
மாணவர்கள் தர்பியா முகாம்,

நாள் : 24 /07 /2011 , ஞாயிற்றுகிழமை  மாலை 6:45 மணி முதல் 7:45 மணி வரை ,
இடம் : TNTJ மர்கஸ், கொல்லாபுரம்.









தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொல்லாபுரம் கிளை சார்பாக கொல்லாபுரம் - ரைஸ் மில் தெரு - ஷேக் அலாவுதீன் இல்லத்தில்
 நடத்தப்பட்ட ஹஜ்ஜு பெருநாள் தொழுகை மற்றும் கூட்டு குர்பானி
(18-NOV-2010)
 
 






தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் கொல்லாபுரம் கிளைஇல் நடத்தப்பட்ட பெருநாள் தொழுகை புகைப்படம்








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொல்லாபுரம் கிளை நடத்தும்,
ஒரு நாள் தர்பியா முகாம்,
நாள் : 21 /04 /2010 , புதன் கிழமை, காலை 10 மணி முதல் 5 மணி வரை ,
இடம் : TNTJ மர்கஸ் ( சராபுதீன் பண்ணை), கொல்லாபுரம்.


நிகழ்சிகளின் தொகுப்பு


தர்பியா நிகழ்ச்சி மற்றும் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி

























எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.