அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
#இன்று_26_05_2017_பிறை_பார்க்க_வேண்டிய_சந்தேகத்திற்குரிய_நாள்
#பிறை_பார்ப்பீர் !!!
நபி (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில், "ரமளான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்;
(மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்;
உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
- இப்னு உமர் (ரலி)
- ஸஹீஹ் முஸ்லிம் 1958