"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

சமுதாய செய்திகள் : பித்ரா விநியோகம் 08/08/2013


அல்லாஹ்வின் திருபெயாரால் ...

ஹிஜ்ரி 1434 , ஈஸவி 2013 ஆண்டு ரமலான் பித்ரா வரவு செலவு விநியோக விபரம் .

பித்ரா வரவு விபரம்

1. குவைத் நல்வாழ்வு மன்றம் மூலம் வரவு - ரூபாய் 4154/-
2. பாவட்டகுடி ரவூப் மூலம் பித்ரா வரவு - ரூபாய் 1000/-
3. கொல்லாபுரம் ஊர் வசூல் பித்ரா வரவு - ரூபாய் 47666/-
4. TNTJ மாநில தலைமை மூலம் பித்ரா வரவு - ரூபாய் 25000/-
மொத்தம் ரூபாய் 77820/-

செலவு  விபரம் 

190  குடும்பத்திற்கு  மளிகை  பொருட்கள்  ரூபாய் 230 = 43700/-
190  குடும்பத்திற்கு  முட்டை  ரூபாய் 20 = 3800/-
190  குடும்பத்திற்கு  காய்கறி  ரூபாய் 30 = 5700/-
45  குடும்பத்திற்கு  கோழி  142 ரூபாய் வீதம்   = 6420/-
145 குடும்பத்திற்கு கோழி 120 ரூபாய் வீதம்  = 17400/-
1 குடும்பத்திற்கு  பணம்  500/-
1 குடும்பத்திற்கு பணம் 300/-
மொத்தம்  ரூபாய் 77820/-

பித்ரா  விநியோகம்  செய்த ஊர்  

1. ஒன்பத்துவேலி 8 குடும்பம்  
2. பாலூர் 3 குடும்பம்
3. போலகம்  6 குடும்பம்
4. பேரளம் 15 குடும்பம் 
5. பூங்கவூர்  6 குடும்பம்
6. கடகம்  3 குடும்பம்
7. நெடுங்காடு  15 குடும்பம்
8. பாவட்டகுடி  34 குடும்பம்
9.கொல்லாபுரம்  102 குடும்பம்  


மொத்தம். 192 குடும்பங்கள்  பயன்பெற்றார்கள்  . 

TNTJ
 கொல்லாபுரம் கிளை 



--

Regards,
TNTJ - Kollapuram Branch

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.