வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம் : கொல்லாபுரம்
திருவாரூர் மாவட்டம், கொல்லாபுரம் கிளை சார்பாக கடந்த 9-6-2013 அன்று பல தடைகள் மற்றும் பிரச்சனைகளையும் தாண்டி அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் வரதட்சனை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோ. பக்கிர் முஹம்மது அல்தாப் மற்றும் இப்ராகிம் உமரி சிறப்புரை ஆற்றினார்கள். இதில் திரளான சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டனர்.
இதில் பொதுமக்கள் திறளாக கலந்துகொண்டு பயனடைந்தனர். இணையளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.