வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் இஸ்லாமிய பொதுக்கூட்டம் 09/06/2013 அன்று நடைபெற கூடாது என்று கொல்லாபுரம் சுன்னத் ஜமாஅத் தலைவர்கள் - பேரளம் காவல் நிலையத்தில் ,காவல்துறை அதிகாரி , திருவாரூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் நன்னிலம் வட்டாச்சியர் - யை சந்தித்து 29/05/2013 அன்று மணு கொடுத்துள்ளனர் ,
அதனைதொடர்ந்து காவல்துறை அதிகாரி இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார்கள் , இதில் TNTJ மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களுடைய நிலைபாட்டை எடுத்து கூறினார்கள்
இதில் இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்படாததால் ,
இன்ஷாஅல்லாஹ், 03/06/2013 அன்று மாலை 4 மணிக்கு நன்னிலம் வட்டாச்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை
(Peace Meeting )நடைபெற இருக்கிறது.
(Peace Meeting )நடைபெற இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் , நமது வெற்றிக்காக துஆ செய்யவும் .