அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று
சுதந்திர தினத்தை
முன்னிட்டு
ஆகஸ்ட் 15
கொல்லாபுரம் கிளை - 2 சார்பாக நடந்த இரத்ததான முகாமிற்கு வருகை தந்த மருத்தவர் மற்றும் செவிலியர்களுக்கு (6நபர்கள்)
முஸ்லீம் தீவிரவாதிகளா மற்றும் யார் இவர் நொட்டீஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை - 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
