அஸ்ஸலாமு அலைக்கும்
25/06/16 ( பிறை 20 )
திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை மாணவரணி சார்பில் "மாணவரணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி "
கிளை மர்கஸில் இரவு 12:30am நிகழ்ச்சி நடைபெற்றது.
பேச்சாளர் : சகோ.இக்பால்
தலைப்பு : வரலாற்றை தெரிந்து கொள்வோம்
உரை : நஸ்ரின் ஹாசின் (நல்லம்பல்)
தலைப்பு : நன்மையை பெற்றுத்தரும் மாதம்
நேரம் : 01:30am முதல் 2:00am
உரை : சகோ.பக்கீர் மைதீன்
தலைப்பு : மாணவர்களின் செயல்பாடு
நேரம் : 02:15am முதல் 3:00am
அல்ஹம்துலில்லாஹ்.



