ஃபித்ரா அறிவிப்பு
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503
உங்கள் ஃபித்ரா தொகையினை கொல்லாபுரம் கிளை நிர்வாகிகளிடம் கொடுத்து விடுங்கள்
தொடர்புக்கு :
7339578251, 7339578252, 7339578253
