"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

ஃபித்ரா வினியோக விபரம்

அஸ்ஸலாமு அலைக்கும்
28/07/14 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் விபரம் .
                          ஃபித்ரா வசூல் ( வரவு ) விபரம்
வ.எண்                                    வரவு விபரம்                                             ருபாய்
1                                     சிங்கப்பூர் இக்பால் மூலம்                                 4200
2                           குவைத் நல்வாழ்வு மன்றம் மூலம்                            3625
3                  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம்                 24000
4                         கொல்லாபுரம் ஜமாஅத் வசூல்                                  49435
                                மொத்த வசூல்                                                           81260
                       ஃபித்ரா விநியோகித்த ஊர் விபரம்
வ.எண்                                    ஊர்                                        குடும்பங்களின் எண்ணம்
1)                                              கொல்லாபுரம்                                         101
2)                                               கடகம்                                                           2
3)                                         நெடுங்குளம்                                                  15
4)                                          பாவட்டக்கூடி                                               36
5)                                         ஓம்பத்துவேலி                                                 5
6)                                            பாலூர்                                                             5
7)                                          போலகம்                                                        10
8)                                        பூங்காவூர்                                                            6
9)                                          பேரளம்                                                            15
                                                                                                              -----
                      மொத்த குடும்பங்கள்                                                          195
                                                                                                              -----
          195 குடும்பங்களுக்கு 409 வீதம் செலவு     79755
                               கூடுதலாக அரிசி வாங்கியது       1305
                     ஒரு நபருக்கு பணமாக கொடுத்தது        200
                                                           மொத்த செலவு   81260

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.