மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப்
பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.பெரும்
கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர்
சென்ற போது அவர் தம் சொத்துக்கள்
அனைத்தையும் இந்திய நாட்டின்
விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார்.
அதைக்
கண்டு நேதாஜி பிரமித்து விட்டார்.
இதன் பின் கிழக்காசியாவில்
நேதாஜி பயணம் செய்த
இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல்
தன்மையைப் புகழ்ந்து பேசிக்
கொண்டிருந்தார். நாட்டைப்
பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப்
மருந்து தேவை| என்று அவர் பேசிய
கூட்டங்களில் எல்லாம்
சொல்லலானார். மறைக்கப்பட்ட உண்மைகள்
மறுக்கப்பட்ட வரலாறு
பறிக்கப்பட்ட உரிமை
மாற்றியமைக்க வேண்டிய தருணம்
முஸ்லிம் சமுதாயமே அணி திரல்வீர்
"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)
Youtube
எங்களை பற்றி
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொல்லாபுரம்
- அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.