"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

புதிய கிளை நிர்வாகிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

2013 -ம் வருடம் மார்ச் மாதம் 17-ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மாவட்ட தலைவர் ப.அப்துர்ரஹ்மான் தலைமையில் , மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்சா முன்னிலையில்
கூடிய கிளை பொதுக்குழு கூட்டத்தில் கிளை நிர்வாகத்தினரை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டு கீழ்க்கண்ட
தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டன .



1. புதிய கிளை நிர்வாகிகளாக

1. தலைவர் :  A . ஹாஜி முஹம்மது - 9715849949

2.செயலாளர் :  P . பக்கீர் மைதீன் - 9976919995

3.பொருளாளர் :  முஹம்மது பாஜில் -9976138143

4.துணை. தலைவர் :  ஷேக் ஹாஜா -9095921971

5.துணை .செயலாளர் :  H . அலாவுதீன் -9698637296

6.மாணவரணி :  H . பஹத் -9698848331

7.தொண்டரணி :  குத்புதீன் -8973399406

8.மருத்துவரணி :  ஜர்ஜ்ஜிஸ் & சலீம் -9788899001

9.செய்தி தொடர்பாளர் : முஹம்மது ஹாரிஸ் - 8825501198



2. இன்ஷாஅல்லாஹ் , எதிர் வரும் மே மதாம் பொதுகூட்டம் நடத்துவது என தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டன.



எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.