These are the people who buy the life of this world at the price of the Hereafter: their penalty shall not be lightened nor shall they be helped. (Al Quran :2:86)
மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். அல்குர்ஆன் : 2:86
நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் வைத்த இறைச்சியை விருந்தாகக் கொடுத்த அந்த யூதப்பெண்ணை கொன்று விடலாமா? என்று கேட்கப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள், வேண்டாம்! என்றார்கள். அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை தொடர்ந்து பார்த்து வந்தேன். (அனஸ்(ரலி) புகாரி 2617)